Ads (728x90)


Photoஎதற்காக நாம் கண்களை மூடுகின்றோம்
கடுமையாக சிரிக்கும் போதும்.
கனவு காணும் போதும்
கட்டிப்பிடித்துக்கொள்ளும் போதும்
அழும் போதும்
பயபக்தி ஏற்படும் போதும்

வாழ்க்கையில் அழகான விடயங்களை கண்ணால் பார்க்க முடியாது உள்ளத்தால் உனர மாத்திரமே முடியும்

Post a Comment